Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ள செந்தில் தொண்டமான்!

சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ள செந்தில் தொண்டமான்!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில் தொழில் திணைக்களத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, செந்தில் தொண்டமான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என பல பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

கடந்த மாதத்துக்கான சம்பளம் ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்டதாகவும், அதிகரிக்கப்பட்ட தொகையை அடுத்த மாத சம்பளத்துடன் வழங்குவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்தததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க மறுத்த பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான் தொழில் திணைக்களத்தை அறியப்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கத்தின் வர்த்தமானியை நடைமுறைப்படுத்த தவறிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

August 15, 2026
வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
செய்திகள்

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

August 15, 2026
இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
Next Post
அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.