Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் 61 வது இரு நாள் செனற்சபை கூட்டம்!

வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் 61 வது இரு நாள் செனற்சபை கூட்டம்!

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காலநிலை மாற்றமும் சவால்களும் என்ற தலைப்பில் இவ் வருடத்திற்கான இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 61 வது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை இரு நாள் செனற்சபை கூட்டமானது கிரானில் உள்ள உவெஸ்லி மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டமானது வாழைச்சேனை சேகரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபையினால் வருடா வருடம் வடகிழக்கிலுள்ள அனைத்து திருச்சபைகளையும் ஒன்றினைத்து நடாத்தப்படும் கூட்டத் தொடராகும். அதன் பிரகாராம் 2024 ஆம் ஆண்டிற்கான மெதடிஸ்த்த திருச்சபையின் 61 அவது செனற் சபையானது வாழைச்சேனை சேகரத்தினால் கிரானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட கிழக்கிலுள்ள மெதடிஸ்த்த திருச்சபைகளின் குருமார்கள், மூப்பனார்கள் கலந்து கொண்டு இவ் வருடத்திற்குரிய திருப்பணிகளை மீளாய்வு செய்வது, புதிய பணித்திட்டங்களை வகுப்பதே இந்த கூட்டத்தின் செயற்பாடாகும்.

நேற்று 15 ஆம் திகதி தொடக்கம் இன்று 16 ஆம் திகதி வரை இந்த இரு நாள் நிகழ்வு நடைபெற்றது.
இறுதி நாளான இன்றைய நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக புவியற்துறை சிரேஸ்ட விரிவரையாளர் ஆர்.கிருபைராஜா கலந்து கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான விரிவுரைகளை நடாத்தினார். நேற்றைய நாள் (15) நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நேற்றை ஆரம்ப நிகழ்வில் கிரான் கொழும்பு பிரதான வீதி வழியாக கலாச்சார நடனங்களை உள்ளடக்கியவாறான ஊர்வலமானது உவெஸ்லி மண்டபம் வரை சென்று, அங்கு வடகிழக்கிலுள்ள அனைத்து மெடிஸ்த திருச்சபைகளின் குருமார்களினால் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

அதேசமயம் மாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், செனற் சபையினால் இவ்வருடத்திற்கான இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளராக வாழைச்சேகரத்தின் அருட் கலாநிதி கே.எஸ் நிசாந்த அவர்கள் சபையோரினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று
செய்திகள்

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று

June 10, 2025
இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?
உலக செய்திகள்

இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?

June 10, 2025
அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்

June 10, 2025
ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்
செய்திகள்

ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

June 10, 2025
போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

June 10, 2025
Next Post
ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்த தம்பதியினர் கைது!

ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்த தம்பதியினர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.