Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் 61 வது இரு நாள் செனற்சபை கூட்டம்!

வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் 61 வது இரு நாள் செனற்சபை கூட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காலநிலை மாற்றமும் சவால்களும் என்ற தலைப்பில் இவ் வருடத்திற்கான இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 61 வது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை இரு நாள் செனற்சபை கூட்டமானது கிரானில் உள்ள உவெஸ்லி மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டமானது வாழைச்சேனை சேகரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபையினால் வருடா வருடம் வடகிழக்கிலுள்ள அனைத்து திருச்சபைகளையும் ஒன்றினைத்து நடாத்தப்படும் கூட்டத் தொடராகும். அதன் பிரகாராம் 2024 ஆம் ஆண்டிற்கான மெதடிஸ்த்த திருச்சபையின் 61 அவது செனற் சபையானது வாழைச்சேனை சேகரத்தினால் கிரானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட கிழக்கிலுள்ள மெதடிஸ்த்த திருச்சபைகளின் குருமார்கள், மூப்பனார்கள் கலந்து கொண்டு இவ் வருடத்திற்குரிய திருப்பணிகளை மீளாய்வு செய்வது, புதிய பணித்திட்டங்களை வகுப்பதே இந்த கூட்டத்தின் செயற்பாடாகும்.

நேற்று 15 ஆம் திகதி தொடக்கம் இன்று 16 ஆம் திகதி வரை இந்த இரு நாள் நிகழ்வு நடைபெற்றது.
இறுதி நாளான இன்றைய நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக புவியற்துறை சிரேஸ்ட விரிவரையாளர் ஆர்.கிருபைராஜா கலந்து கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான விரிவுரைகளை நடாத்தினார். நேற்றைய நாள் (15) நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நேற்றை ஆரம்ப நிகழ்வில் கிரான் கொழும்பு பிரதான வீதி வழியாக கலாச்சார நடனங்களை உள்ளடக்கியவாறான ஊர்வலமானது உவெஸ்லி மண்டபம் வரை சென்று, அங்கு வடகிழக்கிலுள்ள அனைத்து மெடிஸ்த திருச்சபைகளின் குருமார்களினால் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

அதேசமயம் மாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், செனற் சபையினால் இவ்வருடத்திற்கான இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளராக வாழைச்சேகரத்தின் அருட் கலாநிதி கே.எஸ் நிசாந்த அவர்கள் சபையோரினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
Next Post
ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்த தம்பதியினர் கைது!

ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்த தம்பதியினர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.