Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லவுள்ள இளைஞர்களால் கௌரவிப்பு நிகழ்வு!

தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லவுள்ள இளைஞர்களால் கௌரவிப்பு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அந்நியசெலாவணியை எமது நாட்டிற்றுப்பெற்றுத் தருவோருக்கு வரிச்சலுகையில் வாகனங்களைப்பெற்றுக்கொள்வதற்கு அரசாஙத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய இளைஞர் அமைப்பின் தேசியத்தலைவருமான சுதத் சந்திர சேகர தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் எமது நாடு வெளிநாடுகளிலிருந்து கடன்களைப்பெற்று மீளச்செலுத்த முடியாதுள்ள நிலையில் வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுத்தருவோரை அரசாங்கம் பெரும் வரமாக நினைப்பதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்திலிருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லவுள்ள இளைஞர்கள் தென்கொரிய மொழி கற்பிக்கும் ஏ.எல்.எம் இர்பானைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஏறாவூர் பிர்தௌஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு டாக்டர் பதியுதீன் மஹ்மூத் பாடசாலை அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.

விரிவுரையாளர் இர்பான் கற்பித்த சுமார் நூறு இளைஞர்கள் அண்மையில் தென்கொரியாவிற்குச் சென்றுள்ளனர். மேலும் நூறு இளைஞர்கள் தற்போது கற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் நூறு பேர் கற்பதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரிய மொழி விரிவுரையாளர் ஏஎல்எம். இர்பான் இங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் பிரசாரகருமான ஏஎம்எம். பிர்தௌஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
Next Post
உடலில் பச்சை குத்திக்கொள்வோருக்கு இரத்தப்புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

உடலில் பச்சை குத்திக்கொள்வோருக்கு இரத்தப்புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.