Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அணு ஆயுத நவீனமயமாக்கலை விரிவாக்கும் நாடுகள்!

அணு ஆயுத நவீனமயமாக்கலை விரிவாக்கும் நாடுகள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் , சீனா உட்பட ஒன்பது அணு ஆயுத நாடுகள், அணு ஆயுத நவீனமயமாக்கலையும் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டொக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Stockholm International Peace Research Institute) நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 410 அணு ஆயுதங்களை கொண்டிருந்த சீனா, 2024 ஜனவரியில் அந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியா தற்போது 172 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அதேவேளை, பாகிஸ்தான் 170 அணுவாயுதங்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நாடுகளும் புதிய அணுசக்தி விநியோக அமைப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.

மேலும், உலகின் பெரும்பாலான அணு ஆயுதங்களில் 90 வீதமானவை ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இரண்டு நாடுகளும், பல நாடுகளுடன் சேர்ந்து, 2023ஆம் ஆண்டில் புதிய அணுசக்தி திறன் கொண்ட ஆயுத அமைப்புகளை நிறுவியுள்ளன.

இதன்படி, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து, சுமார் 2,100 அணு ஆயுதங்கள் அதிக எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
Next Post
புதிய வாடகை வரி தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!

புதிய வாடகை வரி தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.