Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பிரதேச செயலக பிரச்சனை தேர்தலுக்கு முன் தீர்க்கப்படும்; பிள்ளையான் தெரிவிப்பு!

கல்முனை பிரதேச செயலக பிரச்சனை தேர்தலுக்கு முன் தீர்க்கப்படும்; பிள்ளையான் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

கல்முனை பிரதேச செயலக விடயம் தேர்தலுக்கு முன்னர் தீர்க்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற் பெயருடைய பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடும், எனது நிலைப்பாடும் உறுதியானது.

அங்கிருக்கின்ற தமிழர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நிர்வாக அலகு ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதில் எதுவித குழப்பமும் இல்லை.

எனினும் இப்போதிருக்கின்ற சூழல் ஒரு சாத்தியம் இல்லாத சூழலை உருவாக்கியிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றார்கள்.

இதனை எப்படியாவது காலத்தை இழுத்தடிக்க வேண்டும், எனும் நோக்குடன் சில அரசியல் ரீதியான அழுத்தங்களும் பிரயோகித்து வருகின்றார்கள்.

கொள்கை ரீதியாக அந்த பிரதேச செயலகத்திற்கு ஆகக் குறைந்தது கணக்காளரையாவது நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக சில விடயங்கள் நடைபெற்றுள்ளன.

தேர்தலுக்கு முன்னர் சில விடயங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன. அதற்குரிய உதவிகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம்.” என அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
Next Post
30 வருடங்கள் தடை செய்யப்பட்டிருந்த களுவாஞ்சிக்குடி பழைய நீதிமன்ற வீதி மக்கள் பாவனைக்கு விடுவிப்பு!

30 வருடங்கள் தடை செய்யப்பட்டிருந்த களுவாஞ்சிக்குடி பழைய நீதிமன்ற வீதி மக்கள் பாவனைக்கு விடுவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.