Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணக்குகளில் வரவு வைக்கப்படாத பணம்; விவசாயிகள் குற்றச்சாட்டு!

கணக்குகளில் வரவு வைக்கப்படாத பணம்; விவசாயிகள் குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

நெற்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

உர மானியத் தொகையை விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதில், சில வயல் உரிமையாளர்கள், பருவத்தைப் பொறுத்து நெல் விவசாயிகளை மாற்றுவதனால் பணம் வழங்குவதில் சில காலதாமதங்களும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருட சிறு போகத்தில் உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 5.4 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்கில் வரவு வைத்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் சில விவசாயிகள் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவில்லை என முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று (27) விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சில வயல் உரிமையாளர்கள் தமது விவசாயிகளை பருவத்திற்கு பருவம் மாற்றுவதால் அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டும் உரம் கொள்முதல் செய்ய அரசு வழங்கும் நிதி மானியத்தை விடுவிக்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அரிசி மற்றும் நெல்லை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தும் தடை நீக்கம்!
செய்திகள்

அரிசி மற்றும் நெல்லை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தும் தடை நீக்கம்!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

July 6, 2026
QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
செய்திகள்

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

July 6, 2026
“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உலக செய்திகள்

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

July 6, 2026
உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!
செய்திகள்

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

July 6, 2026
நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

July 6, 2026
Next Post
இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.