Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டு இளைஞர்களின் காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை!

இரண்டு இளைஞர்களின் காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் நல்கொண்டா மாவட்டம், குக்கடம் கிராமத்தில் இரண்டு இளைஞர்களின் ஒருதலை காதல் தொல்லையால் கல்யாணி (19) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இளம்பெண்ணின் மரணத்திற்கு அதே ஊரைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபொயின மது ஆகிய இரு இளைஞர்கள் காரணமாக உள்ளனர். இருவரும் தொடர்ந்து இளம்பெண்ணை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் இருவரில் ஒருவரின் காதலை ஏற்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளங்களில் உனது படங்களை மார்பிங் செய்து பதிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த அந்த இளம்பெண் பெற்றோர் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது அவரது சகோதரரும் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

இதனால் சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மிரியாலகுடா மருத்துவமனைக்கும், பின்னர் நல்கொண்டாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, சிறுமியின் சடலத்துடன் அத்தங்கி – நர்கெட்பள்ளி வீதியில் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடையசெய்திகள்

“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!
செய்திகள்

“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

June 18, 2026
எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!
செய்திகள்

எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!

June 18, 2026
126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

June 18, 2026
செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
Next Post
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ளும் நாமல் ராஜபக்‌ச?

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ளும் நாமல் ராஜபக்‌ச?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.