Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறை கைதிகளின் தண்டனைகளை குறைக்க யோசனை!

சிறை கைதிகளின் தண்டனைகளை குறைக்க யோசனை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனை காலத்தை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனையளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பில் 13 ஆயிரம் கைதிகள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 30 ஆயிரம் கைதிகள் உள்ளார்கள்.

சிறைச்சாலைகளில் 80 வயதை அண்மித்த சிரேஷ்ட பிரஜைகள் உள்ளனர். இவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நீங்கள் குறிப்பிடும் இந்த பிரச்சினைக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சிறைச்சாலைகளில் உள்ள வயது முதிர்ந்தோர், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மூன்று வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்பட்டது.

இந்த குழுவுக்கு முதல் கட்டமாக 100 சிறைக்கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த குழு இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட கைதியை கூட விடுதலை செய்ய பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலையில் அண்மையில் தண்டனை சட்டக் கோவையை திருத்தம் செய்தோம்- என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
Next Post
யாழ் ஆலயமொன்றில் 60 பவுன் நகைகள் கொள்ளை; போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

யாழ் ஆலயமொன்றில் 60 பவுன் நகைகள் கொள்ளை; போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.