Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் தற்காலிக உப தபால் அலுவலகம் திறந்து வைப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் தற்காலிக உப தபால் அலுவலகம் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோரகல்லிமடு கிராமத்து மக்களின் நன்மை கருதி தற்காலிக உப தபால் அலுவலகம் ஒன்று நேற்று (15) வர்த்தக வாணிப மற்றும் கணியவளங்கள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச மக்கள் தங்களது அஞ்சல் சேவை வசதிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அமைச்சர் எடுத்த துரித முயற்சியின் பயனாக இவ் உப தபாலகம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மக்களின் சேவையை கருத்தில் கொண்டும், தபால் திணைக்களத்தின் வருமானத்தை கருத்தில் கொண்டும் இவ் உப தபாலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை வழங்கவுள்ளது. குறித்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் எம்.எச்.அஸ்லம், மட்டக்களப்பு தபால் மா அதிபர் எஸ்.ஜெகன் உட்பட பாடசாலை அதிபர், கிராமசேவகர் எனபல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!
உலக செய்திகள்

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

August 21, 2026
யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

August 21, 2026
வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
காணொளிகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

August 21, 2026
“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!
செய்திகள்

“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!

August 21, 2026
Next Post
அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.