Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் தற்காலிக உப தபால் அலுவலகம் திறந்து வைப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் தற்காலிக உப தபால் அலுவலகம் திறந்து வைப்பு!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோரகல்லிமடு கிராமத்து மக்களின் நன்மை கருதி தற்காலிக உப தபால் அலுவலகம் ஒன்று நேற்று (15) வர்த்தக வாணிப மற்றும் கணியவளங்கள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச மக்கள் தங்களது அஞ்சல் சேவை வசதிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அமைச்சர் எடுத்த துரித முயற்சியின் பயனாக இவ் உப தபாலகம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மக்களின் சேவையை கருத்தில் கொண்டும், தபால் திணைக்களத்தின் வருமானத்தை கருத்தில் கொண்டும் இவ் உப தபாலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை வழங்கவுள்ளது. குறித்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் எம்.எச்.அஸ்லம், மட்டக்களப்பு தபால் மா அதிபர் எஸ்.ஜெகன் உட்பட பாடசாலை அதிபர், கிராமசேவகர் எனபல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
Next Post
அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.