Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பகுத்தறிவு கொண்ட செயற்கை நுண்ணறிவு; ப்ராஜெக்ட் ஸ்டிராபெரி என்னும் புதிய முயற்சியில் ஓபன் ஏஐ நிறுவனம்!

பகுத்தறிவு கொண்ட செயற்கை நுண்ணறிவு; ப்ராஜெக்ட் ஸ்டிராபெரி என்னும் புதிய முயற்சியில் ஓபன் ஏஐ நிறுவனம்!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ சமீப காலங்களில் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டி வருகிறது. நாம் கற்பனையிலும் நினைத்திராத ஏராள சேவைகளை ஏஐ தொழில்நுட்பம் சில நிமிடங்களில் செய்து அசத்தி வருகிறது.

பாடல்களை எழுதுவதில் இருந்து, கோடிங் எழுதுவது, மிமிக்கிரி, வீடியோ எடிட், ஆடியோ எடிட் என ஏகப்பட்ட வேலைகளை அசாத்தியமாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டுள்ளது. பலரது வேலைகளை ஏஐ பறித்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சாட்ட் ஜிபிடி என்ற சேவையை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் தனது புது ஏஐ சேவைக்கு பகுத்தறிவை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது. அதில் புதிய ஏஐ சேவையை உருவாக்கும் ஓபன்ஏஐ திட்டம் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன.

அதன்படி ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஸ்டிராபெரி என்னும் பெயரில் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த குழு எதுமாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வந்தது என்பது பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது ப்ராஜெக்ட் ஸ்டிராபெரியின் நோக்கம் மற்றும் இதர தகவல்களை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஸ்டிராபெரி பயனர் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு மட்டுமின்றி, தனிச்சையாக இணையத்தில் உலவி, தேவையான விவரங்களை சேகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனை ஓபன் ஏஐ டீப் ரிசர்ச் என்று அழைக்கிறது.

“எங்களது ஏஐ மாடல்கள் உலகை நாம் எப்படி பார்த்து, புரிந்து கொள்கிறோமோ அதை போன்றே செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தொடர்ச்சியான ஆய்வுகள் ஏஐ துறையில் மிகவும் இயல்பான ஒன்றுதான். இந்த சிஸ்டம்கள் எதிர்காலத்தில் பகுத்தறிவு பெறும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்,” என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
இலங்கையில் நிலநடுக்கம் பதிவு!

இலங்கையில் நிலநடுக்கம் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.