Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்; கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்; கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவிப்பு!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காணி சீர்த்திருத்து ஆணைகுழுவுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரை காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் தங்களது ஆவனங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் என காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டத்தில் காணி உறுதிகள் அற்ற மக்கள் தமக்கான உறுதிகளைப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 20இலட்சம் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் கீழ் காணி சீர்த்திருத்து ஆணைகுழுவினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் காணி சீர்த்திருத்து ஆணைகுழுவிற்குரிய இதுவரையில் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்காதவர்களுக்கான நடமாடும் நேற்று முதல் மாவட்ட செயலக காணி சீர்த்திருத்து ஆணைகுழுவின் அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றது.

கொழும்பு காணி சீர்த்திருத்து ஆணைகுழுவின் தலைமையகத்திலிருந்து வருகைதந்த அதிகாரிகள் இந்த நடமாடும் சேவையினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை வரையில் மாலை வரையில் இந்த சேவை வழங்கப்படுவதாகவும் இதுவரையில் தமது காணி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் விமல்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடையசெய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்

June 15, 2025
நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

June 15, 2025
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

June 15, 2025
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
Next Post
தியவன்னா ஓயாவில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

தியவன்னா ஓயாவில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.