Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்; கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்; கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காணி சீர்த்திருத்து ஆணைகுழுவுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரை காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் தங்களது ஆவனங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் என காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டத்தில் காணி உறுதிகள் அற்ற மக்கள் தமக்கான உறுதிகளைப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 20இலட்சம் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் கீழ் காணி சீர்த்திருத்து ஆணைகுழுவினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் காணி சீர்த்திருத்து ஆணைகுழுவிற்குரிய இதுவரையில் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்காதவர்களுக்கான நடமாடும் நேற்று முதல் மாவட்ட செயலக காணி சீர்த்திருத்து ஆணைகுழுவின் அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றது.

கொழும்பு காணி சீர்த்திருத்து ஆணைகுழுவின் தலைமையகத்திலிருந்து வருகைதந்த அதிகாரிகள் இந்த நடமாடும் சேவையினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை வரையில் மாலை வரையில் இந்த சேவை வழங்கப்படுவதாகவும் இதுவரையில் தமது காணி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் விமல்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடையசெய்திகள்

மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு
உலக செய்திகள்

மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு

August 19, 2026
கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு
செய்திகள்

கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு

August 19, 2026
கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி  தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்
செய்திகள்

கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்

August 19, 2026
ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
உலக செய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

August 19, 2026
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!
செய்திகள்

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!

August 19, 2026
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
Next Post
தியவன்னா ஓயாவில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

தியவன்னா ஓயாவில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.