Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்ட செயலகத்தில் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தல் மற்றும் வட்டியில்லா கடன் தொடர்பில் கலந்துரையாடல்!

மட்டு மாவட்ட செயலகத்தில் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தல் மற்றும் வட்டியில்லா கடன் தொடர்பில் கலந்துரையாடல்!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விவசாயத்தை தொழில்நுட்பத்தின் ஊடாக நவீன படுத்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தலுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விவசாயிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விவசாயத்தை நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் உதவிகளை வங்கிகள் ஊடாக வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்திஇராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (20) இடம் பெற்றது.

இதன் போது வாகரை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கருத்து தெரிவித்ததுடன் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நிலக்கடலை விவசாயத்தை நவின மயப்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை இப் பிரதேச மக்களிற்கு வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை, மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஷ்குமார், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் உட்பட வாகரை பிரதேச விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்

June 15, 2025
நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

June 15, 2025
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

June 15, 2025
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
Next Post
மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் அரை இறுதிக்கு தெரிவான இலங்கை மகளீர் அணி!

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் அரை இறுதிக்கு தெரிவான இலங்கை மகளீர் அணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.