Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஓட்டமாவடி” ஆவணப்படம்; வெக்கமில்லையா என சஜித் கேள்வி!

“ஓட்டமாவடி” ஆவணப்படம்; வெக்கமில்லையா என சஜித் கேள்வி!

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கம் மன்னிப்பு கோரியமை தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது, அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஓட்டமாவடி’ என்ற கொரோனா ஆவணப்படம் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அறிவித்திருந்தது.

அது நல்லது. இப்போது அமைச்சரவையில் இருந்தவர்களும் அன்று கையை உயர்த்தினர். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையினை சிதைக்கும் வகையில் இனவாதத்தினை தூண்டும் வகையில் மத வாதத்தினை முன்னெடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து எரிப்பதா புதைப்பதா என்று வரும் போது தவறான தீர்மானத்தினை எடுத்திருந்தனர்.

நாங்கள் கொஞ்சமாவது அரசின் நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இப்போதாவது அரசுக்கு புரிந்ததே.. ஆனால், யார் கூறி இதை செய்தோம் என்று பகிரங்கப்படுத்த வேண்டும். யார் இவற்றுக்கு ஆலோசனை வழங்கியது என்பது தொடர்பில் வெளிக் கொணர வேண்டும்..

அரசியல் தலைமைகளை காப்பாற்ற இப்போது ஆவணப்படம் தயாரிக்கின்றார்களாம்.. வெட்கமாக இல்லையா?, அந்த நாட்களில் வீதியில் இறங்க வில்லை. நாம் தான் முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கினோம். குரல் கொடுத்தோம். நாமே அதனை எதிர்த்தோம்..

வலுக்கட்டாயமாக முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்தமைக்கு அவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட வேண்டும். சும்மா மன்னிப்புக் கோரி இதிலிருந்து விலகியதாக நினைக்க வேண்டாம்..” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
செய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

May 15, 2025
Next Post
தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடும்  வாகனங்கள் கருப்புப் பட்டியலில்!

தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.