Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு!

9 months ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடலானது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க திருமதி.ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கலாநிதி அஜித் ரோகன கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்பினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலத்துங்க, 24ம் காலாட்படை பொது அலுவலக தளபதி மேஜர் ஜெனரல் அணில் பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.ஜெகத் விஷான்த், 243ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி பிரகேடியர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அமல் எதிரிமான கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது சிவில் சமூக அமைப்பின் அபிவிருத்தி அடைவுகள் செயற்றிட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் அமைப்பின் உள்நாட்டு திட்ட இணைப்பாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஆர்.கிருபராஜாவினால் அளிக்கை செய்யப்பட்டது.

மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு
செய்திகள்

வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு

May 13, 2025
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு

May 13, 2025
வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்
காணொளிகள்

வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்

May 13, 2025
மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=
செய்திகள்

மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=

May 13, 2025
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு தின நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு தின நிகழ்வு

May 13, 2025
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்
காணொளிகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்

May 13, 2025
Next Post
பாடசாலைக்கு செல்ல விருப்பமின்மையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

பாடசாலைக்கு செல்ல விருப்பமின்மையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.