Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடொன்றில் சித்திரவதைக்குள்ளாகும் பெண்; தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

வெளிநாடொன்றில் சித்திரவதைக்குள்ளாகும் பெண்; தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

9 months ago
in செய்திகள்

சிரியாவில் வீட்டு வேலை செய்யும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருநாகல் மாவட்டம் – தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத துஷாரிகா கல்தேரா என்ற பெண்ணே இந்த சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் அவர் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன், பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் மற்றும் 9 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக டுபாய் நகருக்கு சென்ற அவர், அங்கு ஒரு வீடொன்றில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.

எனினும், அந்த வீட்டு உரிமையாளர்கள் வேறு நாட்டிற்கு சென்றமையால் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டை துஷாரிகாவிடம் கொடுத்து அவரை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

விமான டிக்கெட் கையிலிருந்த போதும் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம், அவரை சிரியாவில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்களிடம் விற்றுள்ளது.

தற்போது சிரியாவில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், கடும் வன்முறைகளுக்கு மத்தியில் பல மாதங்களாக சம்பளம் இன்றி வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பளம் குறித்து விசாரித்த போது, வீட்டில் இருந்த பெண்கள் துஷாரிகாவை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் துஷாரிகா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு
செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

May 16, 2025
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்
செய்திகள்

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்

May 16, 2025
இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகடு விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும்; போக்குவரத்துத் திணைக்களம்
செய்திகள்

இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகடு விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும்; போக்குவரத்துத் திணைக்களம்

May 16, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

May 16, 2025
ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
செய்திகள்

ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

May 16, 2025
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!
செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

May 16, 2025
Next Post
அமைச்சுப் பதவிகளை இழக்க போகும் இரு அமைச்சர்கள்; வெளியானது நீதிமன்ற தீர்ப்பு!

அமைச்சுப் பதவிகளை இழக்க போகும் இரு அமைச்சர்கள்; வெளியானது நீதிமன்ற தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.