Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட வேளையில், மோட்டார் சைக்கிளின் சாரதி, வாகனத்துடன் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (25) பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதைனையடுத்து பொலிசார் பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டதுடன் அவருடன் பிரயாணித்த இரு நண்பர்களையும் கைது செய்தனர்.

இதில் மீட்க்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உடபடுத்த நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்ததுடன், இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்
செய்திகள்

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்

May 16, 2025
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை
செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை

May 16, 2025
இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

May 16, 2025
ரயில் சேவைகளில் தொடரும் பல்வேறு சிக்கல்கள்; பயணிகள் கடும் சிரமம்
செய்திகள்

ரயில் சேவைகளில் தொடரும் பல்வேறு சிக்கல்கள்; பயணிகள் கடும் சிரமம்

May 16, 2025
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது
செய்திகள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது

May 16, 2025
ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டமைக்கு நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்
செய்திகள்

ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டமைக்கு நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்

May 16, 2025
Next Post
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.