Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெற்றோர்களினால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள்; சிறுவர் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

பெற்றோர்களினால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள்; சிறுவர் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

9 months ago
in செய்திகள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த சூழ்நிலையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களால் பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை காரணமாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் செயல்பாடுகள் இன்மை போன்ற பல நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் மன நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பிள்ளைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சம் பெற முயன்ற இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு 28 வருட சிறைத்தண்டனை
செய்திகள்

இலஞ்சம் பெற முயன்ற இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு 28 வருட சிறைத்தண்டனை

May 24, 2025
இலங்கையில் முதல் முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் முதல் முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு

May 24, 2025
ஜெர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயம்
உலக செய்திகள்

ஜெர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயம்

May 24, 2025
மட்டு காத்தான்குடியில் ஐஸ், கேரள கஞ்சா,சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் கைது
செய்திகள்

மட்டு காத்தான்குடியில் ஐஸ், கேரள கஞ்சா,சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் கைது

May 24, 2025
கனடாவில் அடுத்த தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்
உலக செய்திகள்

கனடாவில் அடுத்த தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

May 24, 2025
இனப்படுகொலை என்பவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை என்ற கருத்தை விஜித ஹேரத் மீள பெற வேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செய்திகள்

இனப்படுகொலை என்பவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை என்ற கருத்தை விஜித ஹேரத் மீள பெற வேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

May 24, 2025
Next Post
தபால் மூல வாக்காளர்களின் ஆள் அடையாளம் தொடர்பில் வெளியான தகவல்!

தபால் மூல வாக்காளர்களின் ஆள் அடையாளம் தொடர்பில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.