Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

2 years ago
in முக்கிய செய்திகள்

கடந்த 9 நாட்களில் 9158 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு.ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிராந்திய செயலகங்கள் ஊடாக இணையவழி முறையின் மூலம் வழங்கும் வேலைத்திட்டம் கடந்த (15.06.2023)ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த தினத்தில் இருந்து 9 நாட்களில் 9158 விண்ணப்பங்கள் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரரின் பெயரை பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 51 பிராந்திய செயலகங்களில் அனைத்தையும் பார்வையிட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டிய கட்டுப்பாட்டாளர் நாயகம், உரிய கொடுப்பனவுகளை இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் கிளைக்கு சென்று செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறைமையினால் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

15,000 நிகழ்நிலை(online) விண்ணப்பங்கள் மூலம் அவசர சேவைக்கு உள்வாங்கப்படும் கடவுசீட்டானது 03 நாட்களுக்குள் தபால் ஊடக அனுப்பப்படுவதோடு மற்றும் சாதாரண சேவை 14 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பப்படும் என்றும் இதற்கமைய அதற்காக ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாய் அறவிடப்படுவதோடு சாதாரண சேவைக்கு .ரூ. 5000 அறவிடப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

உகந்தமலை முருகன் ஆலய சூழலில் முளைத்தது புத்தர் சிலை; கதிர்காமத்தைப்போல மாற்றும் முயற்சியா?
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலய சூழலில் முளைத்தது புத்தர் சிலை; கதிர்காமத்தைப்போல மாற்றும் முயற்சியா?

May 25, 2025
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார் அதாஉல்லா
அரசியல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார் அதாஉல்லா

May 25, 2025
அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்
செய்திகள்

அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்

May 25, 2025
மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு
செய்திகள்

மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு

May 25, 2025
மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்
உலக செய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்

May 25, 2025
முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

May 25, 2025
Next Post
போதிய அரிசி கையிருப்பு இல்லை; நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிப்பு!

போதிய அரிசி கையிருப்பு இல்லை; நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.