Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காந்தி பூங்காவில் போராட்டம்!

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்வனவிற்கான விலையை, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நிர்ணயிக்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வளாகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஒன்றுகூடிய மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், நெல் மூடைகளை தமது முதுகில் தாங்கியவாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலக முன்றலைச் சென்றடைந்த விவசாயிகளை, மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா சந்தித்தார்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜரை விவசாயிகள் அரசாங்க அதிபரிடம் கைளித்தனர்.

தன்னிடம் கையளிக்கப்பட்ட மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்ததையடுத்து, அங்கிருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு அருகே, விவசாய அமைச்சரின் உருவப் பொம்மையை எரித்து தமது எதிர்ப்பை விவசாயிகள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் கிளிநொச்சி விவசாயிகளால் போராட்டம் ஒன்று இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
Next Post
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.