Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பிரச்சனைக்கு தீர்வு

நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பிரச்சனைக்கு தீர்வு

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு கடவுச்சீட்டுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட கடவுச்சீட்டுகளை திங்கட்கிழமை முதல் விநியோகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. அதனால் அதற்கான கேள்வி பத்திரம் கோரப்பட மாட்டாது.

நீதிமன்ற உத்தரவு நிறைவடைந்த பின்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் பணிகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கடந்த 11ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதனால், நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்
செய்திகள்

நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்

July 8, 2026
வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

July 8, 2026
கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் கைது
செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் கைது

July 8, 2026
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்
செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

July 8, 2026
தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி
செய்திகள்

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

July 8, 2026
மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

July 8, 2026
Next Post
மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.