Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் பல மணிநேர மின்தடைக்கு வெளியான உண்மை காரணம்

நாட்டில் பல மணிநேர மின்தடைக்கு வெளியான உண்மை காரணம்

2 months ago
in செய்திகள்

கடந்த பெப்வரி மாதம் 09ம்திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் காரணம் அல்லவென்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 09ம் திகதி நாடளாவிய ரீதியில் பல மணிநேர மின்தடை ஏற்பட்டது.

பாணந்துறை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியொன்றில் குரங்கு ஒன்று பாய்ந்து ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக குறித்த மின்தடை ஏற்பட்டதாக அப்போது அரசாங்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது வௌியாகியுள்ளது.

அதன் பிரகாரம் அன்றைய தினம் மின்பாவனையாளர்களின் கேள்விக்கு மேலதிகமாக அதிக கொள்ளளவிலான சூர்யவலு மின்சக்தியானது தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தமே மின்தடைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின் முழு வடிவம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான்; எல்லையில் போர்ப் பதற்றம்

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான்; எல்லையில் போர்ப் பதற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.