Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகவே அமையும்; ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்

ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகவே அமையும்; ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணப்படுகிறது. மக்கள் புதியவர்களை விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. அதேவேளை எமது கட்சி நாடளாவிய ரீதியில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று புதன்கிழமை (23) இடம் பெற்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எமது கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தும். ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிடுகின்றோம்.

பாராளுமன்றில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு எமது ஆதரவினை வழங்குவோம். இதன் மூலம் நாட்டு மக்களின் எதிகாலத்தினை செழிப்பாக்க நாம் உதவியாக இருப்போம். அதேவேளை மாவட்டத்தில் சுகாதாரம் ,கல்வி, போக்குவரத்து போன்றவற்றில் காணப்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வது எமது குறிக்கோளாகும்.

அதேவேளை ஏழை மக்களின் நலன்களில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களிற்கு இருக்கும் குறைபாடுகளை இல்லாதொழிப்போம். ஊழல் அற்ற வெளிப்படை திறன் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவோம் எனவே எங்களுக்கு இதற்கான பூரண ஆதரவினை மக்கள் எமது கட்சிக்கு வழங்குவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோன் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்
செய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்

June 4, 2025
திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
செய்திகள்

திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

June 4, 2025
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
Next Post
வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர் வைத்தியசாலையில் அனுமதி; கையினுள் இருந்த துப்பாக்கி தோட்டா

வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர் வைத்தியசாலையில் அனுமதி; கையினுள் இருந்த துப்பாக்கி தோட்டா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.