Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர் வைத்தியசாலையில் அனுமதி; கையினுள் இருந்த துப்பாக்கி தோட்டா

வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர் வைத்தியசாலையில் அனுமதி; கையினுள் இருந்த துப்பாக்கி தோட்டா

2 years ago
in செய்திகள்

ஹொரணை – கும்புக பிரதேசத்தில் வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர் ஒருவருக்கு திடீரென கைகளில் காயம் ஏற்பட்டதையடுத்து மின்னல் தாக்கியதாக நினைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பது தெரியவந்துள்ளது.

வயல்வௌிக்கு அருகில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியின் காரணமாக குறித்த இளைஞனின் கையில் தோட்டா ஒன்று தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஹொரணை – கும்புக பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் தந்தையொருவர் நேற்றுமுன்தினம் (22) பிற்பகல் தனது இரண்டு மகன்களுடன் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ​​திடீரென மகன் ஒருவரின் இடது கை மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்துள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஹொரணை – கும்புக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு பயிற்சிப் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகம் வௌியிட்டனர்.

சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார தலைமையில் பண்டாரகம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.