Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர பிரம்மோற்சவம்!

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர பிரம்மோற்சவம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள்; ஆலயத்தின் ஆடிப்பூர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த (13) கொடியேற்றதுடன் பக்தர்களின் ஆரோகர கோஷத்துடன் ஆரம்பமாகியது.

தட்சிண கைலாயம் என போற்றப்படும் கிழக்கிலங்கை கீழ் கரையில் வாழைச்சேனை நகரிலே சைவமும் தமிழும் தலைத்தோங்கி செழித்திருக்கும் புதுக்குடியிருப்பு பதியிலே எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கு நிகழும் மங்கள கரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாள் 13.7.2023 வியாழக் கிழமை கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் ஏகாதசி திரியும் கூடிய சுப வேளையில் இன்று காலை கொடியேற்றதுடன் பிரமோற்சவ பெரு விழா ஆரம்பமாகியது.தொடர்ந்து 10 தினங்களும் கிரியை நிகழ்வுகளும் உற்சவ நிகழ்வுகளும் நடைபெறும்.21.7.2023 அன்று வெள்ளிக் கிழமை சப்பறத் திருவிழாவும் 22.7.2023 அன்று சனிக்கிழமை ஆடிப்பூர தினத்தில் அன்னைக்கு தீர்தோற்சவத்துடன் விழா இனிது நிறைவு பெறும்.

இன்று காலை வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வழமை போன்று மரபு ரீதியாக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று விநாயகப் பெருமானின் அருளாசியுடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க அம்பாளுக்கான கொடி ஆலயத் தலைவர் ஆத்மீகத் தென்றல் வை பரராஜசேகரம் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.பின்னர் மஹோற்சவ பிரதம குரு ஆலய நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டு அவருக்கான பாத பூஜை இடம்பெற்றது.தொடர்ந்து அம்பாளின் ஆலயத்தில் விசேட கிரியை நிகழ்வுகள் நடைபெற்று கொடியேற்றம் இடம்பெற்றது. திருவிழாக்கள் யாவும் ஆலய பிரதம குரு கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகக் குருக்களுடன் ; மஹோற்சவ பிரதம குரு சிவாகமரத்தினம் சிவஸ்ரீ ஆறுமுகரமேஸ்வர குருக்கள் ஆகியோர்களின் ஆசியுடன் நடாத்தப்படும்.

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி; மட்டக்களப்பில் போராட்டம்!

புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி; மட்டக்களப்பில் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.