Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும்; மகிந்த அமரவீர உறுதி!

விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும்; மகிந்த அமரவீர உறுதி!

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் 2023/24 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மேலும் ஓர் இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அவரிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, மூன்று பயிர் செய்கைக்கு பிறகு விவசாயி களுக்கு இலவச ரி. எஸ். பி. (ட்ரிபிள் சுப்பர் பொஸ்பேட்) வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த பெரும் போகத்தில் நெல் பயிரிட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு போகத்தில் நெல் செய்கை செய்தாலும், செய்யாவிட்டாலும், அவர்களுக்கு இலவசமாகரி. எஸ். பி. வழங்கப்படும்.

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் அரசு இந்தச் சலுகைகளை வழங்குகிறது. கடந்த பெரும் போகத்தில் உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை அரசாங்கம்விவசாயிகளுக்கு வழங் கியதுடன், இம்முறை உரங் களை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை மானியமாக வழங்கியுள்ளது.அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வ தற்கு வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங் கம் தீர்மானித்துள்ளது. அதன் படி, விவசாயிகள் விரும்பினால் தனியார் அல்லது அரசு உர நிறுவனங்களிடம் இருந்து இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை கொள்முதல் செய்யஅனுமதிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை
உலக செய்திகள்

பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை

June 1, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தொடர்பான வர்த்தமானி
அரசியல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தொடர்பான வர்த்தமானி

June 1, 2025
ஆசிரியர் இடமாற்ற கொள்கை தொடர்பில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் எச்சரிக்கை
செய்திகள்

ஆசிரியர் இடமாற்ற கொள்கை தொடர்பில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் எச்சரிக்கை

June 1, 2025
யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் உறுப்பினராக பாத்திமா றிஸ்லா நியமனம்
அரசியல்

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் உறுப்பினராக பாத்திமா றிஸ்லா நியமனம்

June 1, 2025
வறிய மக்களுக்கு ஜனாதிபதி பத்தாயிரம் ரூபா வழங்கப்போவதாக போலி செய்தி
செய்திகள்

வறிய மக்களுக்கு ஜனாதிபதி பத்தாயிரம் ரூபா வழங்கப்போவதாக போலி செய்தி

June 1, 2025
மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்

June 1, 2025
Next Post
உகந்தை மலை முருகன் ஆலய கொடியேற்றம் இன்று!

உகந்தை மலை முருகன் ஆலய கொடியேற்றம் இன்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.