நியூசிலாந்தின் புதிய பருவகால வேலை விசா; விண்ணப்ப விபரம் இணைப்பு
நியூசிலாந்து அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் இரண்டு புதிய பருவகால விசா விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வேலை ...
நியூசிலாந்து அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் இரண்டு புதிய பருவகால விசா விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வேலை ...
வட மாகாணத்தில் இன்று காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான ...
முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். மேலும் அவர், சதிகளின் பின்னணிகள் மூலம் ...
டெலோ கட்சியின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் டெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மீது தனியார் தொலைக்காட்சி ஒன்றினூடாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற ...
தனக்கும் தமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேவையில்லை எனக் கூறி, அந்த மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற ...
உன்னிச்சை வீதியில் புதிதாக பொருத்தப்பட்டிருந்த ஹென்ஸ்மன் வீதி என்ற பெயர்பலகையை அகற்றுவதற்கான ஆலோசனை வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற ...
கடந்த செப்டம்பர் மாதம் வரையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ...
முதலீட்டு பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை தான் தோன்றித்தனமாக பொது உடமையாக்குவதைத் தடுத்தல், பயனுள்ள ...
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய திரைப்படக் ...
வடக்கு மாகாணத்துக்கு 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித பயனும் இல்லாததால் தான் ஜனாதிபதியால் பாதீடு வாசிக்கப்பட்டபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ...
