Tag: Batticaloa

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

போலி நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருந்த நபர்கள் இருவர் முழங்காவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முழங்காவில் பகுதியில் ...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர் சேதங்களுக்கும் காரணமாக இருந்து வந்த கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாரின் ...

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று (08) இரவு ஆரம்பமானது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் ...

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

ஹெல்மெட் அணியாமல் குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோருக்கு எதிராக இனிமேல் போக்குவரத்து தலைமையகம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என பாதை பாதுகாப்பு தொடர்பான போக்குவரத்து ...

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2026 ...

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது, கிரிதலே 3 ஆவது கவச புலனாய்வுப் படைமுகாமில் ...

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் ...

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் ...

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

மகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (08) மதியம் பேஸ்லைன் வீதி மகசின் சிறைச்சாலை பக்கச் ...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ...

Page 1019 of 1179 1 1,018 1,019 1,020 1,179
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு