ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!
தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் நேற்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்கத் ...
தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் நேற்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்கத் ...
மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில், ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. காத்தான்குடி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில், வீடு அமைப்பதற்கான அடிக்கல் ...
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா ...
அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் ...
மட்டக்களப்பு கல்லடி, உப்போடை இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா (60-வது ஆண்டு நிறைவு) விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை ...
அவசர சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள, இணையத்தினூடாக முன்பதிவு செய்து, கொழுப்பு பத்தரமுல்ல அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள சென்ற பொது மகன் ஒருவரினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ...
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய ...
களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் ...
மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் தேவாலயத்தில் சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. சிறார்களின் திறன்கள், பகிர்வு, மக்களுடன் உரையாடும் திறன், ஒற்றுமை, ஆளுமை விருத்தி என்பதனை ...