வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!
சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை வாழைச்சேனையில் வைபவ ரீதியாக நேற்று (6) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கித்துறையில் முன்னோடியான சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான ...
சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை வாழைச்சேனையில் வைபவ ரீதியாக நேற்று (6) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கித்துறையில் முன்னோடியான சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான ...
அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ...
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக சவால் ...
மட்டக்களப்பு காத்தான்குடியில் ‘போதைக்கு எதிரான இளைஞர் நாம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (31) நடைபெற்றது. காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ...
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனித பாவனைக்கு உதவாத சமைத்த மற்றும் உலர்த்திய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...
ஓட்டமாவடி மாஞ்சோலை, பதுறியா நகரில் இரண்டு ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் நேற்றிரவு (30) 10 மணியளவில் கைது ...
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று முன்தினம் தினம் ( 29) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விசேட களவிஜயம் ...
மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...