Tag: politicalnews

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, ...

தெனியாய கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

தெனியாய கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று நடைபெற்ற ...

காலி துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 7.30 மணியளவில் ...

குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அதன் தாக்கம் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...

பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...

சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையாகும் சட்டம்

சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையாகும் சட்டம்

சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக குறித்த நடவடிக்கை ...

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் திங்கட்கிழமை (11) வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வர்த்தக ...

முன்னாள் எம்பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் மரணதண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் எம்பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் மரணதண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டடத்திலிருந்து ...

கொத்மலை பேருந்து விபத்தின் ஓராண்டு அஞ்சலி; உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட வழிபாடு!

கொத்மலை பேருந்து விபத்தின் ஓராண்டு அஞ்சலி; உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட வழிபாடு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பள்ளத்தில் ...

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

நாட்டிலுள்ள மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த ...

Page 121 of 750 1 120 121 122 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு