மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் பொலிசார் ...










