Tag: election

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியாக ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ...

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ...

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை இவ்வளவு நெருக்கமாக யாரும் பார்த்ததிருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய விண்வெளி முகமை வெளியிட்டுள்ள 3டி வீடியோவில், செவ்வாயின் பிரம்மாண்ட பள்ளங்கள் மற்றும் அகழிகளின் உண்மையான ...

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

அம்பாறை தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியைச் ...

தற்போதைய ஆட்சியின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து’; சந்திரிக்கா எச்சரிக்கை

தற்போதைய ஆட்சியின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து’; சந்திரிக்கா எச்சரிக்கை

தற்போதைய ஆட்சியின் போக்கு 'ஜனநாயகத்திற்கு ஆபத்தானது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் குறித்து தமது ...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

அம்பாரை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி நேற்று (10) வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு ...

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான 'வட்ஸ்அப் வெப்' (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் ...

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து ...

Page 358 of 746 1 357 358 359 746
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு