சீதுவை இரட்டைக் கொலை சம்பவம்; இவரை பற்றி தெரிந்தால் அறிவிக்கவும்
2024 டிசம்பர் மாதம் சீதுவை, லியனகேமுல்ல பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். ...
2024 டிசம்பர் மாதம் சீதுவை, லியனகேமுல்ல பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். ...
நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 7 ...
மர்மமான முறையில் உயிரிழந்த சிறைக்கைதியொருவரின் மர்ம மரணம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 01ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸை சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது. நண்பர் ...
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. கந்தளாயில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து, ...
1898 ஆம் ஆண்டு லும்பினிக்கு அருகிலுள்ள ஒரு பழங்கால தூபியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக் குவியல் ஹொங்கொங்கில் ஏலத்திற்கு ...
அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) ...
சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பலாங்கொடை ...
சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் இருப்பதாக வெளிநாட்டு ...
உள்ளுராட்சிமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இன்று (06) காலை 07மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் ...
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற ...