சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு
சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ...










