Tag: mattakkalappuseythikal

மட்டு கரடியனாற்றில் இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு கரடியனாற்றில் இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு கரடியனாற்றில் 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் ...

ட்ரம்பின் முகத்திரையை கிழித்த சீனா; அம்பலமான பொய் தகவல்

ட்ரம்பின் முகத்திரையை கிழித்த சீனா; அம்பலமான பொய் தகவல்

வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்ததாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக ...

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்கு அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்கு அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் உள்ள ஒன்பது ஜனாதிபதி மாளிகைகளில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ...

கொழும்பில் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்னின் சடலம் மீட்பு

கொழும்பில் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்னின் சடலம் மீட்பு

கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர ...

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவிப்பு

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான ...

கொழும்பில் கடலில் நீராடச்சென்ற இளைஞன் உயிரிழப்பு

கொழும்பில் கடலில் நீராடச்சென்ற இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (27) மாலை கொழும்பு காக்கைதீவு கடலில் நீராடச் சென்ற நிலையில், கடலலையில் அள்ளுண்டு சென்ற ...

யாழில் தனக்கு தானே தீ வைத்து இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழில் தனக்கு தானே தீ வைத்து இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழி இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (28) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் ...

நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு; சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை

நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு; சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற ...

கஞ்சா மற்றும் கூரிய வாள்களுடன் மூவர் கைது

கஞ்சா மற்றும் கூரிய வாள்களுடன் மூவர் கைது

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் கூரிய வாள்கள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 ...

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ...

Page 1068 of 1198 1 1,067 1,068 1,069 1,198
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு