Tag: mattakkalappuseythikal

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினரால் திட்டமிட்ட தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினரால் திட்டமிட்ட தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அதற்கு முன்னரே பல தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் செய்தி வெளியுள்ளதுடன், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ...

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் ...

கிண்ணியாவில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிண்ணியாவில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா குறிஞ்சாக்கேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து வயதான சிறுவன் ஒருவரே ...

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான்; எல்லையில் போர்ப் பதற்றம்

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான்; எல்லையில் போர்ப் பதற்றம்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதோடு, 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ...

நாட்டில் பல மணிநேர மின்தடைக்கு வெளியான உண்மை காரணம்

நாட்டில் பல மணிநேர மின்தடைக்கு வெளியான உண்மை காரணம்

கடந்த பெப்வரி மாதம் 09ம்திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் காரணம் அல்லவென்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 09ம் திகதி நாடளாவிய ...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல உதவித்தொகை திட்டத்தில் ஒரு பெரிய புதுப்பித்தலை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி சரியான நேரத்தில் ...

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், ...

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் ...

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Page 1075 of 1198 1 1,074 1,075 1,076 1,198
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு