Tag: Battinaathamnews

தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுண்டு; கட்டார் வெளியுறவு அமைச்சரகம்

தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுண்டு; கட்டார் வெளியுறவு அமைச்சரகம்

அமெரிக்க தளங்கள் மீதான ஈரானிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுள்ளது என்று கட்டார் வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை கட்டார் வெளியுறவு அமைச்சரகம் கண்டித்துள்ளதோடு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் ...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு செயற்பாடு ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு செயற்பாடு ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ ...

தலைமன்னார் பிரதான வீதியில் ஒரு தொகுதி பீடி இலை மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் மீட்பு

தலைமன்னார் பிரதான வீதியில் ஒரு தொகுதி பீடி இலை மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் மீட்பு

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் நேற்று (23) காலை ...

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

கொஸ்கம, புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று ...

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி ...

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது, தற்போதைய போர் ...

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே ...

Page 1112 of 2137 1 1,111 1,112 1,113 2,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு