Tag: BatticaloaNews

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடைந்த நாடுகள் உலகில் கிடையாது; பிமல் ரட்நாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடைந்த நாடுகள் உலகில் கிடையாது; பிமல் ரட்நாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடைந்த நாடுகள் உலகில் கிடையாது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவின் மீது கடவுச்சீட்டு ஒப்பந்த குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவின் மீது கடவுச்சீட்டு ஒப்பந்த குற்றச்சாட்டு

முன்னைய அரசாங்க நிர்வாகத்துக்கு 2,700 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கடவுச்சீட்டு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் ...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை; வெளியாகியுள்ள செய்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை; வெளியாகியுள்ள செய்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று ...

பொலிஸாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் கோரிக்கை

பொலிஸாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் கோரிக்கை

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் ...

பல்கலை மாணவனின் மரணத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை கோரும் ஆசிரியர் சங்க சம்மேளனம்

பல்கலை மாணவனின் மரணத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை கோரும் ஆசிரியர் சங்க சம்மேளனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ...

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உயிரினங்களை இறக்குமதி செய்ய முயன்ற மூவர் கைது

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உயிரினங்களை இறக்குமதி செய்ய முயன்ற மூவர் கைது

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 3,500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு நீர்வாழ் உயிரினங்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய முயன்ற பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ...

கதிர்காமத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கதிர்காமத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கதிர்காமம், பேரகிரிகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (01) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொடூரமாக கொலை ...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் (29)ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகவும், இலங்கை ...

அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா

அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா

அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய மத்திய நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் ...

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை (3)பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் ...

Page 1070 of 1211 1 1,069 1,070 1,071 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு