Tag: Battinaathamnews

பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...

சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையாகும் சட்டம்

சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையாகும் சட்டம்

சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக குறித்த நடவடிக்கை ...

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதியை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படும் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ...

மின்கட்டண அதிகரிப்புக்கு இணையாக நீர் கட்டணங்களில் திருத்தம்?

மின்கட்டண அதிகரிப்புக்கு இணையாக நீர் கட்டணங்களில் திருத்தம்?

மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு இணையாக நீர் வழங்கல் கட்டணங்களையும் திருத்தியமைக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி மீளாய்வு வரும் ...

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் திங்கட்கிழமை (11) வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வர்த்தக ...

முன்னாள் எம்பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் மரணதண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் எம்பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் மரணதண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டடத்திலிருந்து ...

கொத்மலை பேருந்து விபத்தின் ஓராண்டு அஞ்சலி; உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட வழிபாடு!

கொத்மலை பேருந்து விபத்தின் ஓராண்டு அஞ்சலி; உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட வழிபாடு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பள்ளத்தில் ...

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

நாட்டிலுள்ள மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த ...

தையிட்டி வீதி விவகாரம் – “சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முயற்சி”; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தையிட்டி வீதி விவகாரம் – “சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முயற்சி”; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் உள்ள வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை தடுக்க முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ...

பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஜோசப் விஜய்!

பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஜோசப் விஜய்!

சட்டமன்ற பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜோசப் விஜயை ...

Page 121 of 2033 1 120 121 122 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு