டிட்வாவால் பாதிக்கப்பட்ட 1,336 பேர் இன்னும் தற்காலிக முகாம்களில்
டிட்வா சூறாவளி தாக்கத்தின் காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த 1,336 பேர் இன்னும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...










