Tag: Srilanka

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாசகம் ...

திடீர் மாரடைப்பால் தேசிய மக்கள் சக்தி எம்.பி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் தேசிய மக்கள் சக்தி எம்.பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ...

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் தகவல்

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் தகவல்

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை ...

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாகக் குறைக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், ...

காசாவில் செம்பிறை மருத்துவப் பணியாளர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்

காசாவில் செம்பிறை மருத்துவப் பணியாளர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்

காசாவின் தென்பகுதியில் கடந்த மாதம் 23ம் திகதி தனது படையினர் மருத்துவபணியாளர்களை தவறுதலாக சுட்டுக்கொலை செய்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னதாக ...

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் 15 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் ...

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...

அமெரிக்காவிற்குள் கார் ஏற்றுமதியை நிறுத்தியது லேண்ட் ரோவர் நிறுவனம்

அமெரிக்காவிற்குள் கார் ஏற்றுமதியை நிறுத்தியது லேண்ட் ரோவர் நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ...

அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் ...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் புலியின் படத்தை சஜித் வழங்கியதன் விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் புலியின் படத்தை சஜித் வழங்கியதன் விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச ...

Page 11 of 674 1 10 11 12 674
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு