Tag: srilankapolice

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான வாதங்களைக் கேட்பதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் 31ஆம் ...

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!

புதிய இணைப்பு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, ...

வெல்லாவெளி வயல் நிலத்தில் 58 வயது நபரின் சடலம் மீட்பு!

வெல்லாவெளி வயல் நிலத்தில் 58 வயது நபரின் சடலம் மீட்பு!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் நிலமொன்றில் 58 வயதுடைய நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு ...

அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு

அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு

உஹனைப் பகுதியில் இளைஞர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை அறிமுகப்படுத்தி, நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவர், அம்பாறை பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் ...

அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!

அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!

இந்த ஆண்டின் எஞ்சியுள்ள ஆறு மாதங்களிலும் நீர் கட்டணத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ...

வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா கடந்த (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பிரதேச சபை தவிசாளர் க. ...

பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் HIV தொற்று ; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் HIV தொற்று ; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வரும் நிலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட ...

கர்ப்பிணி பெண்ணின் மரணம் மட்டு போதனா வைத்தியசாலையில் அலட்சிய போக்கா?

கர்ப்பிணி பெண்ணின் மரணம் மட்டு போதனா வைத்தியசாலையில் அலட்சிய போக்கா?

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" தங்களுக்கு ...

1,454 அடி உயரத்தில் திருமண முன்மொழிவு; எம்பயர் ஸ்டேட் கோபுரம் ஏறிய சாகச ஜோடி கைது

1,454 அடி உயரத்தில் திருமண முன்மொழிவு; எம்பயர் ஸ்டேட் கோபுரம் ஏறிய சாகச ஜோடி கைது

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஒளிபரப்புக் கோபுர உச்சியில் அனுமதியின்றி ஏறி திருமண முன்மொழிவு செய்ததாகக் கூறப்படும் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த சாகச ...

வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்பு!

வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்பு!

2026–2027 ஆம் ஆண்டிற்கான வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்றுக் கொண்டார். புதிய நிர்வாக சபையின் பதவியேற்பு விழா கடந்த ...

Page 138 of 886 1 137 138 139 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு