Tag: Batticaloa

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. டித்வா ...

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி சாய்ந்தமருதில் ஆரம்பம்

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி சாய்ந்தமருதில் ஆரம்பம்

இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் தொழில் செய்ய ...

பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை

பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு ...

கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திய சாரதி கைது

கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திய சாரதி கைது

கிளிநொச்சி ஏ9 வீதியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட ...

வவுனியாவில் புகையிரத சமிக்ஞையை மீறி மயிரிழையில் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் காணொளி

வவுனியாவில் புகையிரத சமிக்ஞையை மீறி மயிரிழையில் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் காணொளி

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று (27) இடம்பெற்றுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு எலக்ட்ரானிக் நுழைவாயில்கள் இன்று முதல் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு எலக்ட்ரானிக் நுழைவாயில்கள் இன்று முதல் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் உதவியுடனேயே இந்த ஈ ...

கத்தோலிக் அருட்தந்தையை தாக்கிய சம்பவத்தில் 6 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கத்தோலிக் அருட்தந்தையை தாக்கிய சம்பவத்தில் 6 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கத்தோலிக்க அருட்தந்தையொருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி இடைநீக்கம் ...

மட்டு களுவன்கேணியில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் மாயம்

மட்டு களுவன்கேணியில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் மாயம்

மட்டக்களப்பு களுவங்கேணி கடலில் இன்று(28) அதிகாலை 04.00க்கு மீன்பிடிக்கச் சென்ற தோணி ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து காணாமல் போனவரைத் ...

தமிழரசை மலட்டுத்தன்மை உடைய கட்சியாக மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கம்; மறவன்புலவு சச்சிதானந்தன்

தமிழரசை மலட்டுத்தன்மை உடைய கட்சியாக மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கம்; மறவன்புலவு சச்சிதானந்தன்

“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் ...

Page 459 of 1211 1 458 459 460 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு