Tag: politicalnews

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் தீப்பற்றி எரிந்த வேன்

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் தீப்பற்றி எரிந்த வேன்

கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று மண்முனை பகுதியில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளதுடன் ...

எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க பெற்றோல், டீசல் மற்றும் தங்கப் பயன்பாட்டில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து ...

மன்னாரில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களும் தற்காலிக இரத்து

மன்னாரில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களும் தற்காலிக இரத்து

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் ...

கடும் மழையால் 12 பிரதான மற்றும் 6 நடுத்தர நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு; தாழ்நில மக்களுக்கு அவதான எச்சரிக்கை

கடும் மழையால் 12 பிரதான மற்றும் 6 நடுத்தர நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு; தாழ்நில மக்களுக்கு அவதான எச்சரிக்கை

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் ...

மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் ...

விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்

விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்

ஸ்ரீ லங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழின அழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்பு மே 18 ஐ 'முள்ளிவாய்க்கால் ...

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பு; மட்டக்களப்பிற்கு பிரபு நியமனம்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பு; மட்டக்களப்பிற்கு பிரபு நியமனம்

சுகாதார சேவைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ முடிவு ...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய திகதியில் ஆஜராகுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய திகதியில் ஆஜராகுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ...

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு அநுர வாழ்த்து

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு அநுர வாழ்த்து

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்கு ஜநாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் ...

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

இந்தியாவின் தமிழ்நாடு பாரம்பரிய அரசியல் பேசும் ஒரு மாநிலமாகவே இருந்தாலும் தற்போது இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் ஒரு பாரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு ...

Page 123 of 748 1 122 123 124 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு