Tag: internationalnews

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவின் மனு மீதான விசாரணை ஒக்டோபரில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவின் மனு மீதான விசாரணை ஒக்டோபரில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு ...

தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க அமைச்சர் சந்திரசேகர் முடிவு

தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க அமைச்சர் சந்திரசேகர் முடிவு

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் ...

உப்பு தட்டுப்பாடுற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

உப்பு தட்டுப்பாடுற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22ஆம் திகதி ...

இந்திய விமான விபத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழப்பு

இந்திய விமான விபத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழப்பு

இந்தியாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர ஏனைய பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான AI171 என்ற ஏர் இந்தியா ...

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (11) இரவு ...

சீனாவில் அதிகரித்துள்ள மணப்பெண் தட்டுப்பாடு; அரசின் அவசர அறிவித்தல்

சீனாவில் அதிகரித்துள்ள மணப்பெண் தட்டுப்பாடு; அரசின் அவசர அறிவித்தல்

வங்கதேச பெண்களைச் சீன இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளும் முறையான “மணப்பெண் ஷாப்பிங்” தொடர்பில் சீன அரசாங்கம் அந்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் அதிக மக்கள் ...

ஜனாதிபதி பொது மன்னிப்பு சர்ச்சை குரித்து சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

ஜனாதிபதி பொது மன்னிப்பு சர்ச்சை குரித்து சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவரை விடுவித்த சம்பவம் தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இலங்கை ...

வெருகல் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

வெருகல் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூறப்பட்டது. வெருகல் -ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த ...

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக குடியிருப்பு கட்டிடம் அமைக்க அனுமதி

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக குடியிருப்பு கட்டிடம் அமைக்க அனுமதி

போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக பேராதனையில் ஒரு புதிய குடியிருப்பு கட்டடத்தை கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு ...

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக முத்துப்பிள்ளை முரளிதரன் தெரிவு

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக முத்துப்பிள்ளை முரளிதரன் தெரிவு

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை முரளிதரன் இன்று (12) தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வு கிழக்கு ...

Page 116 of 217 1 115 116 117 217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு