Tag: srilankanews

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து சற்றுமுன்னர் (02) பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ...

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

இன்று (02) காலை மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளளாகியிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் ...

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை, இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் தனது ...

உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு ...

மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்

மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்

இன்று (02) காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் ...

புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்து புனர்வாழ்வளிக்கப்படாத முஸ்லிம்களே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம்

புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்து புனர்வாழ்வளிக்கப்படாத முஸ்லிம்களே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம்

திட்டமிட்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் மதரீதியாக வன்முறையை தூண்டுவதற்காக சூப்பர் முஸ்லிம் போன்ற சில இஸ்லாமிய அமைப்புக்களும் சில அரசியல்வாதிகளும் ...

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய ...

பாலியல் அத்துமீறல் செய்த இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் அத்துமீறல் செய்த இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

2018 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறப்படும் குற்றத்துக்காக,சுய பாணி கிறிஸ்தவ மத போதகர் பஜிந்தர் சிங் என்பவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் ...

ரஷ்யாவில் பரவி வரும் மர்ம வைரஸ்

ரஷ்யாவில் பரவி வரும் மர்ம வைரஸ்

கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் ...

அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) ...

Page 143 of 886 1 142 143 144 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு