ஹேஷா விதானகேவிற்கு புதிய பதவி வழங்கிய சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று நேற்று (12) மீட்கப்பட்டுள்ளது. இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ...
ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதன்படி, போர்நிறுத்தம் மீறப்பட்டால், அதன் ...
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது ...
ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரூத் சமூக ...
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையை ஈரான் மறுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ...
யாழ். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன், தனது தங்கையின் பூப்புனித நீராட்டுவிழாவின் போது உறவினர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்ட தங்க மோதிரத்தைக் களவாடி ...
கிளிநொச்சி - பரந்தன் 3ஆம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாளான நேற்று(11.04.2026) இரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றது. விநாயகர் பெருமானுக்கு சாத்தியமாக்கப்பட்ட ...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார். அதன்படி, இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் நோக்கில் அவர் மிக ...
யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி காலையில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இரவு சுழியோடி ...
