கிளிநொச்சி – பரந்தன் 3ஆம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாளான நேற்று(11.04.2026) இரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றது.
விநாயகர் பெருமானுக்கு சாத்தியமாக்கப்பட்ட மாம்பழமே ஏலத்தில் விடப்பட்ட நிலையில், இருவர் இணைந்து ஐம்பது இலட்சம் தொகையை வழங்கி மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








