வர்த்தக நிலையங்களுக்கு முன் வாகனங்களை நிறுத்தவேண்டாம்-மட்டு மாநகர சபை
https://youtube.com/shorts/Plk6oWfZSzs?feature=share
https://youtube.com/shorts/Plk6oWfZSzs?feature=share
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு ...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது, ...
தொல்பொருள் திணைக்களம் நாட்டில் எந்தவொரு இனவாத மற்றும் மதவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.எதிர்கால தலைமுறையினருக்காக தொல்பொருள் சின்னம் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இந்தச் ...
எந்த ஒரு இடத்திலும் நாங்கள், '120 ரூபாய்க்கு எங்களுடைய நெல்லை வாங்குங்கள்' என்று நாங்கள் குறிப்பிடவில்லை. அந்த விடயத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த விடயம் எங்களால் ...
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஆண்டில் ...
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ...
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று ...
