ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணைய நிதி மோசடிகள் பதிவு!
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360-க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. ...
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360-க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. ...
சென்னையின் கோயம்பேட்டில் காரால் மோதப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விழுப்புரம் ...
தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் நேற்றைய தினம் (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து ...
இலங்கையிலேயே முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மினி உசி' ரக தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள், கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ...
தெஹியத்தகண்டிய அருகே முவகம்மன பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் சட்டவிரோதமாக ...
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (02) 14ஆவது நாளாக எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளின் ...
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் எரிபொருள் நுகர்வு குறைவடைந்துள்ள போதிலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் கணிசமாக ...
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண திருத்த ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு நிறுவன மாஃபியாக்கள் மற்றும் ஊழல்களே காரணம் என சுகீஸ்வர பண்டார ...
அமெரிக்க அரசாங்கத்தின் நன்கொடையாக இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளன. இலங்கை விமானப்படையின் நீண்டகால செயற்பாட்டு ...
